தற்போதைய செய்திகள்

முகநூலில் அவதூறு வீடியோ.. மேலும் ஒரு தலைமை காவலர் சஸ்பெண்ட்..!

தந்தி டிவி
• காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரம். • போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் பணி இடை நீக்கம். • ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு. • கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த காவலர் கோபி கண்ணன், முகநூல் பக்கத்தில் அவதூறு வீடியோ வெளியீடு. • கோபி கண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையர் ஏற்கனவே உத்தரவு. • விசாரணையில், கோபிகண்ணன் மீதான புகார் உறுதியான நிலையில், தற்போது சஸ்பெண்ட். • இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தலைமைகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். • காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இதுவரை 2 காவலர்கள் சஸ்பெண்ட். • முகநூலில் அவதூறு வீடியோ- மேலும் ஒரு காவலர் சஸ்பெண்ட்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்