தற்போதைய செய்திகள்

முகநூலில் அவதூறு வீடியோ.. மேலும் ஒரு தலைமை காவலர் சஸ்பெண்ட்..!

தந்தி டிவி
• காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரம். • போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் பணி இடை நீக்கம். • ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு. • கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த காவலர் கோபி கண்ணன், முகநூல் பக்கத்தில் அவதூறு வீடியோ வெளியீடு. • கோபி கண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையர் ஏற்கனவே உத்தரவு. • விசாரணையில், கோபிகண்ணன் மீதான புகார் உறுதியான நிலையில், தற்போது சஸ்பெண்ட். • இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தலைமைகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். • காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இதுவரை 2 காவலர்கள் சஸ்பெண்ட். • முகநூலில் அவதூறு வீடியோ- மேலும் ஒரு காவலர் சஸ்பெண்ட்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி