தற்போதைய செய்திகள்

"கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு" - கனல் கண்ணன் மீது பாய்ந்த வழக்கு

தந்தி டிவி

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

அவதூறு வீடியோ வெளியிட்ட புகாரில் நடவடிக்கை

கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக புகார்

திமுக நிர்வாகி பெனட் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்

புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்