தற்போதைய செய்திகள்

ஆளுநருக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் "கருத்துகளை திரும்பப் பெறுக" அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார்

தந்தி டிவி
• குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுடன் அண்மையில் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், வெளிநாட்டு நிதியுதவியுடன் இந்த போராட்டங்கள் நடந்ததாகவும் தெரிவித்தார். • இதுமுற்றிலும் உண்மைக்குப்புறம்பான தகவல் என கூறி, அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார், அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். • அதில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. • இந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், சட்ட தீர்வுகளை நாடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்