தற்போதைய செய்திகள்

ஆளுநருக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் "கருத்துகளை திரும்பப் பெறுக" அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார்

தந்தி டிவி
• குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுடன் அண்மையில் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், வெளிநாட்டு நிதியுதவியுடன் இந்த போராட்டங்கள் நடந்ததாகவும் தெரிவித்தார். • இதுமுற்றிலும் உண்மைக்குப்புறம்பான தகவல் என கூறி, அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார், அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். • அதில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. • இந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், சட்ட தீர்வுகளை நாடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை