தற்போதைய செய்திகள்

ஆளுநருக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் "கருத்துகளை திரும்பப் பெறுக" அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார்

தந்தி டிவி
• குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுடன் அண்மையில் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், வெளிநாட்டு நிதியுதவியுடன் இந்த போராட்டங்கள் நடந்ததாகவும் தெரிவித்தார். • இதுமுற்றிலும் உண்மைக்குப்புறம்பான தகவல் என கூறி, அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார், அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். • அதில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. • இந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், சட்ட தீர்வுகளை நாடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்