தற்போதைய செய்திகள்

"அரசாணை எண் 152ஐ ரத்து செய்ய வேண்டும்"தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Madurai Protest

தந்தி டிவி

தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்கு எதிரான அரசாணை 152ஐ ரத்து செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவமனை சாலையில் கூடிய அவர்கள்,

அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். பின்னர்

சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்ரகளை, காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார்

இழுத்து சென்று கைது செய்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்