தற்போதைய செய்திகள்

நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்..! அடுத்த‌டுத்து வந்த போன் கால்களால் பரபரப்பு...

தந்தி டிவி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கொலை செய்யப் போவதாக, அவரது அலுவலகத்திற்கு இரண்டு முறை மிரட்டல் கால் வந்த‌தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு காலை 11:30 மணிக்கும் 11:40 மணிக்கும் அடுத்த‌டுத்து இரண்டு முறை மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பாதுகாப்பை அதிகப்படுத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு