தற்போதைய செய்திகள்

நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்..! அடுத்த‌டுத்து வந்த போன் கால்களால் பரபரப்பு...

தந்தி டிவி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கொலை செய்யப் போவதாக, அவரது அலுவலகத்திற்கு இரண்டு முறை மிரட்டல் கால் வந்த‌தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு காலை 11:30 மணிக்கும் 11:40 மணிக்கும் அடுத்த‌டுத்து இரண்டு முறை மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பாதுகாப்பை அதிகப்படுத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை