தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் தினமும் வெடிகுண்டு சோதனை... இது தான் காரணம்..!

தந்தி டிவி

கரையான்சாவடியில் உள்ள அந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் தொடர்புடைய வழக்குகள், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தினமும் அதிக அளவில் வழக்குகள் விசாரணைக்கு வருவதாலும், முக்கிய நபர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வருவதாலும், தினமும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ