தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் தினமும் வெடிகுண்டு சோதனை... இது தான் காரணம்..!

தந்தி டிவி

கரையான்சாவடியில் உள்ள அந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் தொடர்புடைய வழக்குகள், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தினமும் அதிக அளவில் வழக்குகள் விசாரணைக்கு வருவதாலும், முக்கிய நபர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வருவதாலும், தினமும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்