தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் தினமும் வெடிகுண்டு சோதனை... இது தான் காரணம்..!

தந்தி டிவி

கரையான்சாவடியில் உள்ள அந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் தொடர்புடைய வழக்குகள், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தினமும் அதிக அளவில் வழக்குகள் விசாரணைக்கு வருவதாலும், முக்கிய நபர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வருவதாலும், தினமும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்