தற்போதைய செய்திகள்

உருவானது மாண்டஸ் புயல்.. சென்னைக்கு 640 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம்

தந்தி டிவி

உருவானது மாண்டஸ் புயல்.. சென்னைக்கு 640 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. வரும் 9-ஆம் தேதி நள்ளிரவு புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழையும், நாளை வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்