தற்போதைய செய்திகள்

மருத்துவமனையில் உயிரிழந்த தந்தை.. அழுது கொண்டே தேர்வெழுத வந்த மாணவி.. கண்ணீரை துடைத்து விட்ட ஆசிரியர்கள்

தந்தி டிவி
• கடலூரில் தந்தை இறந்ததை அறிந்தும், +2 தேர்வு எழுதிய மாணவியின் செயல் சக மாணவிகள், ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிரிஜா என்ற +2 மாணவி, வேதியியல் பாடத்தேர்வினை எழுத வந்தார். • அவரது தந்தை ஞானவேல் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து வழக்கம்போல் பள்ளிக்கு நேரில் வந்து தேர்வு எழுதினார். • இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், கிரிஜாவுக்கு ஆறுதல் கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை