தற்போதைய செய்திகள்

மருத்துவமனையில் உயிரிழந்த தந்தை.. அழுது கொண்டே தேர்வெழுத வந்த மாணவி.. கண்ணீரை துடைத்து விட்ட ஆசிரியர்கள்

தந்தி டிவி
• கடலூரில் தந்தை இறந்ததை அறிந்தும், +2 தேர்வு எழுதிய மாணவியின் செயல் சக மாணவிகள், ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிரிஜா என்ற +2 மாணவி, வேதியியல் பாடத்தேர்வினை எழுத வந்தார். • அவரது தந்தை ஞானவேல் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து வழக்கம்போல் பள்ளிக்கு நேரில் வந்து தேர்வு எழுதினார். • இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், கிரிஜாவுக்கு ஆறுதல் கூறினர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு