தற்போதைய செய்திகள்

மருத்துவமனையில் உயிரிழந்த தந்தை.. அழுது கொண்டே தேர்வெழுத வந்த மாணவி.. கண்ணீரை துடைத்து விட்ட ஆசிரியர்கள்

தந்தி டிவி
• கடலூரில் தந்தை இறந்ததை அறிந்தும், +2 தேர்வு எழுதிய மாணவியின் செயல் சக மாணவிகள், ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிரிஜா என்ற +2 மாணவி, வேதியியல் பாடத்தேர்வினை எழுத வந்தார். • அவரது தந்தை ஞானவேல் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து வழக்கம்போல் பள்ளிக்கு நேரில் வந்து தேர்வு எழுதினார். • இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், கிரிஜாவுக்கு ஆறுதல் கூறினர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC