தற்போதைய செய்திகள்

இளைஞரை வாட்டிய வயிற்று வலி.. திருமணமான 3 மாதத்தில் பலி

தந்தி டிவி
• கடலூரில் திருமணமான மூன்றே மாதத்தில் குடலிறக்க சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் உதயகுமார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், வெளிநாடு சென்று பணிபுரிய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. • இதற்கான மருத்துவ பரிசோதனையின் போது உதயகுமாருக்கு குடலிறக்க பிரச்னை இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். • இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை பின்பு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உதயகுமார், திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்நிலையில், இளைஞர் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்