தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் தம்பதிக்கு CSK கொடுத்த சர்ப்ரைஸ்

தந்தி டிவி

சென்னை அணியால் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியர் சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பிக்கப்பட்டனர். டெல்லி உடனான போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர், பொம்மன் பெள்ளி தம்பதியருக்கும், இயக்குநர் கார்த்திகிக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். யானைகள் நலனுக்காக முதுமலை புலிகள் காப்பக அறக்கட்டளைக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகைக்கான காசோலையையும் சென்னை அணி சார்பில் அவர்கள் வழங்கினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை