தற்போதைய செய்திகள்

இறுதிப் போட்டியில் சிஎஸ்கே... நேப்பியர் பாலத்தில் தூய்மை பணியாளர்களுடன் உற்சாக கொண்டாட்டம்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததை கொண்டாடும் விதமாக, தனியார் நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சி, உர்பேசர் ஸ்மித் என்ற தனியார் நிறுவனத்துடன் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை சேகரித்து வருகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து, அந்நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து நேப்பியர் பாலத்தில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை