தற்போதைய செய்திகள்

கடலுக்கு அடியில் உடைந்த பைப் லைன்.. தண்ணீரில் கலந்த கச்சா எண்ணெய்

தந்தி டிவி
• நாகூரில் சிபிசிஎல் பைப்லைன் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம். • இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் மூலம் ஆய்வு. • கடலில் எத்தனை நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது என ஆய்வு. • இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், சிபிசிஎல் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோரும் ஆய்வு. • மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்