தற்போதைய செய்திகள்

கடலுக்கு அடியில் உடைந்த பைப் லைன்.. தண்ணீரில் கலந்த கச்சா எண்ணெய்

தந்தி டிவி
• நாகூரில் சிபிசிஎல் பைப்லைன் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம். • இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் மூலம் ஆய்வு. • கடலில் எத்தனை நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது என ஆய்வு. • இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், சிபிசிஎல் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோரும் ஆய்வு. • மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்