தற்போதைய செய்திகள்

கடலுக்கு அடியில் உடைந்த பைப் லைன்.. தண்ணீரில் கலந்த கச்சா எண்ணெய்

தந்தி டிவி
• நாகூரில் சிபிசிஎல் பைப்லைன் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம். • இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் மூலம் ஆய்வு. • கடலில் எத்தனை நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது என ஆய்வு. • இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், சிபிசிஎல் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோரும் ஆய்வு. • மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்