தற்போதைய செய்திகள்

பாதாம், முந்திரியால் கிரீடம் - லட்சங்களில் உருவான மாலை! | திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை

தந்தி டிவி

பாதாம், முந்திரியால் கிரீடம் !

லட்சங்களில் உருவான மாலை ! 

திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை

திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் பாதாம், முந்திரியால் கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

இந்த திருமஞ்சனத்தில் மலையப்ப சுவாமியை அலங்காரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், மற்றும் உலர்ந்த பழங்கள், அரிய வகை மலர்கள் ஆகியவற்றை கொண்டு கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டு உள்ளது.

5 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கிரீடம், மாலையை திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்