தற்போதைய செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக ரூ44 லட்சம் மோசடி - இந்திய கிரிக்கெட் வீரர் புகார்

தந்தி டிவி

நிலம் வாங்கி தருவதாக ரூ44 லட்சம் மோசடி - இந்திய கிரிக்கெட் வீரர் புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் 44 லட்சம் மோசடி செய்ததாக, அவரது மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவிடம், அவரது நண்பரும் மேலாளருமான ஷைலேஷ் தாக்கரே, நிலம் வாங்கி தருவதாக 44 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமேஷ் யாதவ் நாக்பூர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து ஷைலேஷ் தாக்கரே மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்