தற்போதைய செய்திகள்

பாஜகவில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா... ஜார்க்கண்ட் ஆளுநராகும் நிலையில் பதவி விலகல்

தந்தி டிவி

பாஜக ஆட்சியை அண்ணாமலை தமிழ்நாட்டில் அமைத்துக் காட்டுவார் என்ற நம்பிக்கையில், கட்சியில் இருந்து விடைபெறுவதாக, சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ள அவர், அது தொடர்பான கடிதத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி விலகல் கடிதத்தை, கணத்த இதயத்தோடு ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை