தற்போதைய செய்திகள்

கவரிங் கடைக்குள் புகுந்து தங்க நகைகள்..போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் செயல்படும் கவரிங் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலையில் கடையை திறக்க ஊழியர் சென்ற நிலையில், ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலறிந்து போலீசார் சென்று சோதனை செய்ததில், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, தங்கநகை என்று கருதி கவரிங் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அடமானத்திற்காக வைக்கப்பட்ட 5 சவரன் தங்க நகைகளும், சில வெள்ளிப் பொருட்களும் திருடுபோனது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்