தற்போதைய செய்திகள்

கவரிங் கடைக்குள் புகுந்து தங்க நகைகள்..போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் செயல்படும் கவரிங் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலையில் கடையை திறக்க ஊழியர் சென்ற நிலையில், ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலறிந்து போலீசார் சென்று சோதனை செய்ததில், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, தங்கநகை என்று கருதி கவரிங் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அடமானத்திற்காக வைக்கப்பட்ட 5 சவரன் தங்க நகைகளும், சில வெள்ளிப் பொருட்களும் திருடுபோனது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை