தற்போதைய செய்திகள்

"பூமியில் பதுக்கப்பட்ட கள்ளச்சாராயம்" - 40-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கள்ளச்சாராயம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான, பெருக்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தி 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில், ஓதியூர் சூனாம்பேடு பகுதியில், 40-க்கும் மேற்பட்ட போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை