தற்போதைய செய்திகள்

"பூமியில் பதுக்கப்பட்ட கள்ளச்சாராயம்" - 40-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கள்ளச்சாராயம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான, பெருக்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தி 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில், ஓதியூர் சூனாம்பேடு பகுதியில், 40-க்கும் மேற்பட்ட போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி