தற்போதைய செய்திகள்

"இது ரொம்ப புதுசா இருக்கே"... மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல்கள் - அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

கல்வராயன் மலை பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் அடித்து உடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவின்பேரில், கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 17 பேரல்களில் இருந்த மூன்று ஆயிரத்து 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.

CM Vijay | ஆய்வு குழுவில் CM விஜய்.. பட்டியல் வெளியீடு

Manamadurai Akash | 100 நாட்களுக்கு பின் தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் உடல் | கடைசி நொடி வரை ஓயாத பரபரப்பு

Nainar Nagendran | Rajinikanth | "ரஜினி சொன்னது இதுதான்" - ஓபனாக சொன்ன நயினார்

Pension | CBI | பென்ஷன் மோசடி.. சிபிஐ அதிரடி

Annamalai | "எப்படியாவது போயிடுனு சொன்னாங்க - நான் கடைசில வந்தது இங்கதான்" - அண்ணாமலை திடீர் வீடியோ