தற்போதைய செய்திகள்

"இது ரொம்ப புதுசா இருக்கே"... மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல்கள் - அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

கல்வராயன் மலை பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் அடித்து உடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவின்பேரில், கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 17 பேரல்களில் இருந்த மூன்று ஆயிரத்து 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்