தற்போதைய செய்திகள்

வேலையை பார்க்காமல் சேலையை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் - கவுண்டரில் எட்டி பார்த்த மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், வேலை நேரத்தில் புடவை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். பரபரப்பான வேலை நேரத்தில், வரி வசூல் செய்யும் கவுன்டர்களில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரும் வேலையை நிறுத்திவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வரி செலுத்துவதற்காக கவுன்டரில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ