தற்போதைய செய்திகள்

வேலையை பார்க்காமல் சேலையை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் - கவுண்டரில் எட்டி பார்த்த மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், வேலை நேரத்தில் புடவை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். பரபரப்பான வேலை நேரத்தில், வரி வசூல் செய்யும் கவுன்டர்களில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரும் வேலையை நிறுத்திவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வரி செலுத்துவதற்காக கவுன்டரில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்