தற்போதைய செய்திகள்

வேலையை பார்க்காமல் சேலையை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் - கவுண்டரில் எட்டி பார்த்த மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், வேலை நேரத்தில் புடவை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். பரபரப்பான வேலை நேரத்தில், வரி வசூல் செய்யும் கவுன்டர்களில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரும் வேலையை நிறுத்திவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வரி செலுத்துவதற்காக கவுன்டரில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்