தற்போதைய செய்திகள்

கொரோனா ஆல்பாஸ் - தமிழக மாணவர்களுக்கு சிக்கல்

தந்தி டிவி

கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கப்பட்டதால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜே.இ.இ மெயின் தேர்வு விண்ணப்பத்தில் மதிப்பெண்களை பதிய வேண்டியிருப்பதால் மாணவர்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து, ஜெ.இ.இ. தேர்விற்கான தலைவரிடம் பேச உள்ளதாக ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில உரிய தீர்வு காண வேண்டும் என, கல்வியாளர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்