தற்போதைய செய்திகள்

சக மாணவரோடு தகராறு.. வயிற்றில் விழுந்த கத்திக்குத்து - தலையில் அடித்து கதறிய தாய்

தந்தி டிவி

நீலகிரியில், பள்ளி மாணவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில், பதினோராம் வகுப்பு பயின்று வரும் இரு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால், சக மாணவரை தாக்கியுள்ளார்.

இதில் முதுகு பகுதியில் படுகாயமடைந்த மாணவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கத்தியால் தாக்கிய மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை