தற்போதைய செய்திகள்

தொடர்ச்சியாக காணாமல் போகும் இருசக்கர வாகனங்கள் - குடியிருப்பு பகுதியில் நோட்டமிட்டு திருடும் இளைஞர்

தந்தி டிவி

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனங்களை தொடர்ச்சியாக திருடி வரும் மர்ம நபர் ஒருவர், திருட முடியாத வாகனங்களை சேதப்படுத்தி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் குடியிருப்பு பகுதியில், வீட்டு வாசலில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக குடியிருப்புவாசிகள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் நோட்டமிட்டு, இருசக்கர வாகனங்களை திருடி செல்வது தெரியவந்துள்ளது.

இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ள அப்பகுதி மக்கள், அந்த நபரை விரைந்து பிடிக்கும்படி, காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING || யாரும் செய்யாததை முதல் ஆளாக செய்து முடித்த விஜய் - ரெடியான லிஸ்ட்

Chennai | Auto Drivers | தலைவிரித்தாடும் LPG தட்டுபாடு - ஸ்தம்பித்து நிற்கும் டிரைவர்கள்

BREAKING || அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு - மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை