தற்போதைய செய்திகள்

தொடர் மழை எதிரொலி - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான மழை இல்லாவிட்டாலும் கூடலூர், முதுமலை, பந்தலூர், தேவாலா, சேரம்பாடி, நடுவட்டம், தேவர் சோலை போன்ற பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இன்று மழையுடன் சேர்த்து காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே மரங்கள் விழும் ஆபத்து உருவாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி