தற்போதைய செய்திகள்

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் பலி..கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு

தந்தி டிவி

தியாகதுருகம் அருகே உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புகைப்பட்டியை சேர்ந்தவர்கள் நாகராஜன் மற்றும் கிருஷ்ணன். கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளிகளான இவர்கள், வாழவந்தான் குப்பத்தில் மத்திய அரசின் தொகுப்பு வீட்டிற்கு தளம் போட்டுள்ளனர். அப்போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"