தற்போதைய செய்திகள்

குடிநீர் அடி பம்புடன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்ட விவகாரம் - மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

குடிநீர் அடி பம்புடன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்ட விவகாரம் - மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின்போது, குடிநீர் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரபாகரனிடம் கேட்கலாம்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்