தற்போதைய செய்திகள்

வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி. புகைப்படம் - கேரள பாஜக தலைவர் கடும் கண்டனம்

தந்தி டிவி

கேரளாவில், வந்தே பாரத் ரயிலில், பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி, அங்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் ஷோரனூர் ரயில் நிலையம் வந்த போது, பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகண்டன் புகைப்படத்தை அவரது ஆதரவாளர்கள், ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் ஒட்டினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை