தற்போதைய செய்திகள்

காங். எம்.பி.ஜெகதீஷ் டைட்லர்..அதிரடி காட்டிய சிபிஐ

தந்தி டிவி

பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி முழுவதும் கலவரம் ஏற்பட்டது. டெல்லி ஆசாத் மார்க்கெட் அருகே சர்தார் தாகுர் சிங், பாதல் சிங், குருசரண் சிங் மூன்று சீக்கியர்களை உயிருடன் 1984, நவம்பர் 11-ஆம் தேதி எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ கடந்த 2005, நவம்பர் 22-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. முன்னாள் எம்.பி ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதால் கலவர கும்பல் கடைகளுக்கு தீயிட்டு மூன்று சீக்கியர்களையும் உயிருடன் எரித்து கொல்ல காரணமாக அமைந்தது என, சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி