தற்போதைய செய்திகள்

இருநாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்த மோதல்.. எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

தந்தி டிவி

கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் - கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மோதல்கள் நடைபெறுவது வழக்கம். போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வெடித்த மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்