தற்போதைய செய்திகள்

இருநாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்த மோதல்.. எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

தந்தி டிவி

கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் - கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மோதல்கள் நடைபெறுவது வழக்கம். போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வெடித்த மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை