தற்போதைய செய்திகள்

இருநாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்த மோதல்.. எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

தந்தி டிவி

கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் - கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மோதல்கள் நடைபெறுவது வழக்கம். போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வெடித்த மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்