தற்போதைய செய்திகள்

இருநாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்த மோதல்.. எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

தந்தி டிவி

கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் - கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மோதல்கள் நடைபெறுவது வழக்கம். போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வெடித்த மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ