தற்போதைய செய்திகள்

கால்பந்து ரசிகர்களிடையே மோதல் - மூர்க்கமாக தாக்கிக் கொண்ட ரசிகர்கள் - அதிர்ச்சி காட்சிகள் | kerala

தந்தி டிவி

கேரளாவில், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக கேரளா மாநிலத்தில் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் பேரணியாக சென்றனர். அப்போது பிரேசில் மற்றும் அர்ஜென்டினா நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?