தற்போதைய செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - எளிமையாக இருந்ததாக மாணவிகள் உற்சாகம்

தந்தி டிவி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று இறுதித் தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எளிமையாக இருந்ததாகக் கூறிய மாணவிகள், கோடை விடுமுறையை உற்சாகமாக கழிக்கப் போவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை