தற்போதைய செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - எளிமையாக இருந்ததாக மாணவிகள் உற்சாகம்

தந்தி டிவி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று இறுதித் தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எளிமையாக இருந்ததாகக் கூறிய மாணவிகள், கோடை விடுமுறையை உற்சாகமாக கழிக்கப் போவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை