தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளி திறக்கப்பட்டு பாடம் நடத்துவதாக புகார்...கல்வித்துறை அதிரடி ஆய்வு

தந்தி டிவி

புதுச்சேரியில் தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக வந்த புகாரை அடுத்து,அங்கு கல்வித்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். வெயிலின் தாக்கத்தால், வரும் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நைனார்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக புகார் வந்தது. இதை அடுத்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அந்த பள்ளியில் ஆய்வு செய்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு