தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளி திறக்கப்பட்டு பாடம் நடத்துவதாக புகார்...கல்வித்துறை அதிரடி ஆய்வு

தந்தி டிவி

புதுச்சேரியில் தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக வந்த புகாரை அடுத்து,அங்கு கல்வித்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். வெயிலின் தாக்கத்தால், வரும் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நைனார்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக புகார் வந்தது. இதை அடுத்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அந்த பள்ளியில் ஆய்வு செய்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி