தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளி திறக்கப்பட்டு பாடம் நடத்துவதாக புகார்...கல்வித்துறை அதிரடி ஆய்வு

தந்தி டிவி

புதுச்சேரியில் தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக வந்த புகாரை அடுத்து,அங்கு கல்வித்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். வெயிலின் தாக்கத்தால், வரும் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நைனார்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக புகார் வந்தது. இதை அடுத்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அந்த பள்ளியில் ஆய்வு செய்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை