தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர் இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார்- மாஜி அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார், முன்னாள் அதிமுக அமைச்சர் புத்தி சந்திரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, ராஜூ என்பவரது 16 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது, குறைந்த விலைக்கு கேட்டதால் ராஜூ விற்க மறுத்துள்ளார், புத்தி சந்திரன், ராஜூவை மிரட்டி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக புகார்

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை