தற்போதைய செய்திகள்

ரூ.2 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் - போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் சோதனை

தந்தி டிவி

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக புகார் வந்தன. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அழகரசு வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் இருந்த போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா? லஞ்சமாக ஏதும் பண பெற்றுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் ஆவணங்கள் கிடைத்துள்ளதா? என்பது குறித்து சோதனை முடிவில் தெரியவரும்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்