தற்போதைய செய்திகள்

ரூ.2 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் - போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் சோதனை

தந்தி டிவி

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக புகார் வந்தன. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அழகரசு வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் இருந்த போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா? லஞ்சமாக ஏதும் பண பெற்றுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் ஆவணங்கள் கிடைத்துள்ளதா? என்பது குறித்து சோதனை முடிவில் தெரியவரும்...

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்