தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி மண் அள்ளுவதாக புகார்... திமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே, திமுகவினர் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் கண்மாய் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் போக்கு உருவானது.

தகவல் அறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’