தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி மண் அள்ளுவதாக புகார்... திமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே, திமுகவினர் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் கண்மாய் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் போக்கு உருவானது.

தகவல் அறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ