தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி மண் அள்ளுவதாக புகார்... திமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே, திமுகவினர் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் கண்மாய் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் போக்கு உருவானது.

தகவல் அறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?