தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்த பொது மக்கள்..!

தந்தி டிவி

மாண்டஸ் புயல் கரை கடந்த நிலையில் வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

இதனால் பாலாற்றின் கிளை ஆறுகளிலும், பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. விரிஞ்சிபுரம் பாலாறு மற்றும் வேலூர் பாலாறுகளிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் பொதுமக்கள் குளிக்கவோ துணிகளை துவைக்கவோ மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் விரிஞ்சிபுரம் பாலாற்றில் அப்பகுதி மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்