தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்த பொது மக்கள்..!

தந்தி டிவி

மாண்டஸ் புயல் கரை கடந்த நிலையில் வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

இதனால் பாலாற்றின் கிளை ஆறுகளிலும், பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. விரிஞ்சிபுரம் பாலாறு மற்றும் வேலூர் பாலாறுகளிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் பொதுமக்கள் குளிக்கவோ துணிகளை துவைக்கவோ மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் விரிஞ்சிபுரம் பாலாற்றில் அப்பகுதி மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்