தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்த பொது மக்கள்..!

தந்தி டிவி

மாண்டஸ் புயல் கரை கடந்த நிலையில் வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

இதனால் பாலாற்றின் கிளை ஆறுகளிலும், பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. விரிஞ்சிபுரம் பாலாறு மற்றும் வேலூர் பாலாறுகளிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் பொதுமக்கள் குளிக்கவோ துணிகளை துவைக்கவோ மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் விரிஞ்சிபுரம் பாலாற்றில் அப்பகுதி மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை