தற்போதைய செய்திகள்

"பொது சிவில் சட்டம் நல்லது" - ஆவேசமாக பேசிய ஆளுநர்

தந்தி டிவி

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பும், கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் முயற்சியால் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார். பிரதமர் முன்மொழிந்துள்ள பொது சிவில் சட்டம், அனைவருக்கும் பலன் அளிக்க கூடியது என்றும் அவர் கூறினார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?