தற்போதைய செய்திகள்

"பொது சிவில் சட்டம் நல்லது" - ஆவேசமாக பேசிய ஆளுநர்

தந்தி டிவி

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பும், கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் முயற்சியால் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார். பிரதமர் முன்மொழிந்துள்ள பொது சிவில் சட்டம், அனைவருக்கும் பலன் அளிக்க கூடியது என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை