தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு...முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தந்தி டிவி

"டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு, ஏற்கனவே வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் களத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர், "தற்போது, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர், திங்கட் கிழமை இக்குழுவோடு ஆலோசித்து இழப்பீடு குறித்த மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்