தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு...முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தந்தி டிவி

"டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு, ஏற்கனவே வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் களத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர், "தற்போது, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர், திங்கட் கிழமை இக்குழுவோடு ஆலோசித்து இழப்பீடு குறித்த மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"