தற்போதைய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன்

தந்தி டிவி

காரைக்கால் அருகே 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். திருநள்ளாறு பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம், அந்த வழியே சென்ற சக்திவேல் என்ற கல்லூரி மாணவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர் சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை