தற்போதைய செய்திகள்

40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - மாணவர் உயிரை பறித்த சோகம்

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கி அருகே, சாலை வளைவில் திரும்பும்போது 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 39 கல்லூரி மாணவர்கள் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காயமடைந்த ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்