தற்போதைய செய்திகள்

40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - மாணவர் உயிரை பறித்த சோகம்

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கி அருகே, சாலை வளைவில் திரும்பும்போது 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 39 கல்லூரி மாணவர்கள் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காயமடைந்த ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்