தற்போதைய செய்திகள்

40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - மாணவர் உயிரை பறித்த சோகம்

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கி அருகே, சாலை வளைவில் திரும்பும்போது 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 39 கல்லூரி மாணவர்கள் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காயமடைந்த ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்