தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு - கொரோனா முன்னெச்சரிக்கை..வெளியான தகவல்

தந்தி டிவி

தமிழகத்தில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் , ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்தும் விதமாக கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது . இதையொட்டி புதுக்கோட்டை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் https://youtu.be/jj4jj2lEu9gதிடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில்

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை