தற்போதைய செய்திகள்

"ப்பா.. என்னா ஸ்பீடு.. வேற லெவல்" மனு அளித்த தினத்திலேயே வீடு ஒதுக்கீடு அற்புதம் நிகழ்த்திய கலெக்டர்

தந்தி டிவி

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்த அன்றைய தினத்திலேயே, வீடு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில், தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்த நபர் ஒருவர், இலவச வீட்டுமனை கோரி மனு அளித்தார்.

மனுவின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மனு வழங்கிய தினத்திலேயே வீடு ஒதுக்கீடு செய்து ஆணையை வழங்கினார். மேலும், இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 549 ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ