தற்போதைய செய்திகள்

"ப்பா.. என்னா ஸ்பீடு.. வேற லெவல்" மனு அளித்த தினத்திலேயே வீடு ஒதுக்கீடு அற்புதம் நிகழ்த்திய கலெக்டர்

தந்தி டிவி

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்த அன்றைய தினத்திலேயே, வீடு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில், தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்த நபர் ஒருவர், இலவச வீட்டுமனை கோரி மனு அளித்தார்.

மனுவின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மனு வழங்கிய தினத்திலேயே வீடு ஒதுக்கீடு செய்து ஆணையை வழங்கினார். மேலும், இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 549 ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்