தற்போதைய செய்திகள்

பன்றிகளை கருணைக்கொலை செய்ய கலெக்டர் உத்தரவு - அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கியில் படமுகாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் உறுதி

பண்ணைகளில் உள்ள பன்றிகள் கருணைக்கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

படமுகாவில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கருணை கொலை செய்ய ஆணை

பண்ணையில் இருந்த 230 பன்றிகளில் 170 பன்றிகள் காய்ச்சலால் இறந்தன

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்