தற்போதைய செய்திகள்

பன்றிகளை கருணைக்கொலை செய்ய கலெக்டர் உத்தரவு - அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கியில் படமுகாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் உறுதி

பண்ணைகளில் உள்ள பன்றிகள் கருணைக்கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

படமுகாவில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கருணை கொலை செய்ய ஆணை

பண்ணையில் இருந்த 230 பன்றிகளில் 170 பன்றிகள் காய்ச்சலால் இறந்தன

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை