தற்போதைய செய்திகள்

கத்தியோடு உள்ளே புகுந்த மர்ம நபர்கள்... பதறிப்போன கலெக்டரின் பெற்றோர் -திருப்பூரில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் வீட்டில் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தியின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் லூர்துபுரத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, 7 சவரன் நகை, 7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சேயூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்