தற்போதைய செய்திகள்

நண்பனை கொடூரமாக குத்தி கொன்ற சக நண்பர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தந்தி டிவி

பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ். இவர் அக்கரப்பாக்கம் பகுதியில் உள்ள மண் குவாரியில், அவருடைய நண்பர் சூர்யா என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், சோழவரம் அருகே தனது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரகாஷின் பணத் தேவைக்காக சூர்யா தனது அரை சவரன் நகையை கழட்டி கொடுத்தது தெரியவந்தது. இரண்டு வருடம் ஆகியும் நகையை திருப்பி தராததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரியவர, சூர்யாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?