தற்போதைய செய்திகள்

நண்பனை கொடூரமாக குத்தி கொன்ற சக நண்பர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தந்தி டிவி

பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ். இவர் அக்கரப்பாக்கம் பகுதியில் உள்ள மண் குவாரியில், அவருடைய நண்பர் சூர்யா என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், சோழவரம் அருகே தனது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரகாஷின் பணத் தேவைக்காக சூர்யா தனது அரை சவரன் நகையை கழட்டி கொடுத்தது தெரியவந்தது. இரண்டு வருடம் ஆகியும் நகையை திருப்பி தராததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரியவர, சூர்யாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்