தற்போதைய செய்திகள்

ஏர் கூலர்.. நிழற்குடை.. சிசிடிவி..! போலீசாருக்கு இனி ஹாப்பிதான்... - வியக்க வைக்கும் புது முயற்சி!

தந்தி டிவி
• கோவையில், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் காவலர்களுக்கு சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி, ஏர் கூலர் அதி நவீன வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. • மாநகரின் முக்கிய சந்திப்பான ஒப்பணக்காரவீதி சிக்னலில், அதி நவீன ஏர் கூலர் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. • இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி பயன்பாட்டை தொடங்கி வைத்தார். • அப்போது, சாலைவிதிகளை கடைபிடிக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த ஒட்டுனர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். • பின்னர் செய்தியாள்ர்களுக்கு பேட்டியளித்த ஆணையர் பாலகிருஷ்ணன், முக்கிய சந்திப்புகளில் இதுபோன்ற நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு