தற்போதைய செய்திகள்

ஏர் கூலர்.. நிழற்குடை.. சிசிடிவி..! போலீசாருக்கு இனி ஹாப்பிதான்... - வியக்க வைக்கும் புது முயற்சி!

தந்தி டிவி
• கோவையில், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் காவலர்களுக்கு சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி, ஏர் கூலர் அதி நவீன வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. • மாநகரின் முக்கிய சந்திப்பான ஒப்பணக்காரவீதி சிக்னலில், அதி நவீன ஏர் கூலர் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. • இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி பயன்பாட்டை தொடங்கி வைத்தார். • அப்போது, சாலைவிதிகளை கடைபிடிக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த ஒட்டுனர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். • பின்னர் செய்தியாள்ர்களுக்கு பேட்டியளித்த ஆணையர் பாலகிருஷ்ணன், முக்கிய சந்திப்புகளில் இதுபோன்ற நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை