தற்போதைய செய்திகள்

கோவை மாணவி சம்பவம் - 2 ஆண்டுக்கு பின் கிடைத்த நீதி

தந்தி டிவி

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில், உண்மையை மறைத்ததாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி கைது செய்யப்பட்டார். உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி பாலியல் வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி அர்ச்சனாவிடம் சிறுமி பேசியதொலைபேசி உரையாடல்களை சேகரித்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் உயிரிழப்புக்கு அர்ச்சனாவும் காரணம் எனக்கூறி 2 ஆண்டுகளுக்கு பின் அவரை கைது செய்தனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்