தற்போதைய செய்திகள்

கோவையில் பயணியை பாதி வழியில் இறக்கி விட்ட தனியார் பேருந்து - பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்

தந்தி டிவி
• கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு என்பவர், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் உக்கடத்திலிருந்து காளப்பட்டி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். • காளப்பட்டிக்கு பயணச் சீட்டு கேட்ட போது, சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து செல்லும் என, ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது. • இது குறித்து ஓட்டுநரிடம் லோகு முறையிட்ட போது, காளப்பட்டி வரை செல்ல அனுமதி பெற்ற போதிலும், சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து இயக்கப்படுவதாக கூறி பயணிகளை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. • இது தொடர்பாக, கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், லோகு வழக்கு தொடர்ந்தார். • இதை விசாரித்த ஆணையம், தனியார் பேருந்து உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா