தற்போதைய செய்திகள்

கோவையில் பயணியை பாதி வழியில் இறக்கி விட்ட தனியார் பேருந்து - பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்

தந்தி டிவி
• கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு என்பவர், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் உக்கடத்திலிருந்து காளப்பட்டி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். • காளப்பட்டிக்கு பயணச் சீட்டு கேட்ட போது, சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து செல்லும் என, ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது. • இது குறித்து ஓட்டுநரிடம் லோகு முறையிட்ட போது, காளப்பட்டி வரை செல்ல அனுமதி பெற்ற போதிலும், சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து இயக்கப்படுவதாக கூறி பயணிகளை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. • இது தொடர்பாக, கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், லோகு வழக்கு தொடர்ந்தார். • இதை விசாரித்த ஆணையம், தனியார் பேருந்து உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை