தற்போதைய செய்திகள்

VIP-களாக சுற்றிய இளைஞர்களை குறிவைத்த டீக்கடை இளம்பெண் - குனியமுத்தூரில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி
• கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. • இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். • இதை நம்பி பட்டதாரிகள் பலரும் லட்சக்கணக்கில் இவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. • பணம் கொடுத்து நாட்கள் கடந்த பிறகும் வேலை வாங்கி தராமல் இருக்கவே, அவர்கள் அதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. • நிரஞ்சனாவிடம் சுமார் 9 பேர் 27 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு அவர்கள் கோவை போலீசில் புகார் மனு அளித்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்