தற்போதைய செய்திகள்

VIP-களாக சுற்றிய இளைஞர்களை குறிவைத்த டீக்கடை இளம்பெண் - குனியமுத்தூரில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி
• கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. • இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். • இதை நம்பி பட்டதாரிகள் பலரும் லட்சக்கணக்கில் இவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. • பணம் கொடுத்து நாட்கள் கடந்த பிறகும் வேலை வாங்கி தராமல் இருக்கவே, அவர்கள் அதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. • நிரஞ்சனாவிடம் சுமார் 9 பேர் 27 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு அவர்கள் கோவை போலீசில் புகார் மனு அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை