தற்போதைய செய்திகள்

காயத்துடன் மயக்கத்தில் நின்ற காட்டு யானை - "தைரியமா இரு! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா!" - ஆறுதல் கூறிய வன ஊழியரின் எமோஷனல் காட்சி

தந்தி டிவி
• கோவையில் காயங்களுடன் இருந்த காட்டு யானையை, தைரியமா இரு பாப்பா! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா என்று வன ஊழியர் ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியது. • காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் யானைக்கு மக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. • இந்நிலையில் வனத்துறையை சேர்ந்த யானை பாகன் சுரேஷ் என்பவர், பிடிபட்ட காட்டு யானையை 'பாப்பா' என்று அழைத்து ஆறுதல் கூறி பேசினார். • யானையை தட்டிக் கொடுத்து, விரைவில் எல்லாம் சரியாகிடும் பாப்பா, அங்கு வந்தால் உனக்கு பிடித்த தேங்காய், பழம், கொள்ளு எல்லாம் சாப்பிடலாம் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. • சோர்வாக இருந்த யானை, அமைதியாக பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்