தற்போதைய செய்திகள்

காயத்துடன் மயக்கத்தில் நின்ற காட்டு யானை - "தைரியமா இரு! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா!" - ஆறுதல் கூறிய வன ஊழியரின் எமோஷனல் காட்சி

தந்தி டிவி
• கோவையில் காயங்களுடன் இருந்த காட்டு யானையை, தைரியமா இரு பாப்பா! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா என்று வன ஊழியர் ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியது. • காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் யானைக்கு மக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. • இந்நிலையில் வனத்துறையை சேர்ந்த யானை பாகன் சுரேஷ் என்பவர், பிடிபட்ட காட்டு யானையை 'பாப்பா' என்று அழைத்து ஆறுதல் கூறி பேசினார். • யானையை தட்டிக் கொடுத்து, விரைவில் எல்லாம் சரியாகிடும் பாப்பா, அங்கு வந்தால் உனக்கு பிடித்த தேங்காய், பழம், கொள்ளு எல்லாம் சாப்பிடலாம் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. • சோர்வாக இருந்த யானை, அமைதியாக பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை