தற்போதைய செய்திகள்

கோவையில் கொரோனா பாதித்த பெண் உயிரிழப்பு - அச்சத்தில் நோயாளிகள்

தந்தி டிவி
• கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், கடந்த 17ஆம் தேதி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். • நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்த அவருக்கு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்த‌து. • இதனால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டபோது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. • இந்நிலையில் காலை 7.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். • அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக எரியூட்டப்பட்டது. • கொரோனா பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது, மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்